வியசார்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 300 பேர் கண், ரத்ததானம்

வியாசர்பாடி: சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் 4வது குறுக்கு தெருவில் தனியார் பள்ளி அமைந்துள்ளது உள்ளது. இப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 200 ரத்ததானம், 52 உடல் உறுப்பு தானம், 50 பேர் கன் தானம் செய்தனர். இதில், சென்னை அரசு பொது மருத்துவமனை நிர்வாகிகள், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிர்வாகிகள், தனியார் பள்ளி  நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: