லாரி மோதி முதியவர் பலி

ஸ்பிக்நகர்:  தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (80). இவர் இங்குள்ள தோப்புத் தெருவை சம்பவத்தன்று கடக்க முயன்றார். அப்போது வைகுண்டம் பொட்டலை  சேர்ந்த மாரிமுத்துசெல்வம் (30) என்பவர் ஓட்டி வந்த லாரி, அவர் மீது அதிவேகமாக மோதியது. இதில் படுகாயமடைந்த கருப்பசாமிைய அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு  மருத்துவமணையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். முத்தையாபுரம் எஸ்.ஐ. ராஜபிரபு  விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: