×

கோபுராஜபுரம் வாய்க்கால் தூர்வாரப்படுமா?.

பாபநாசம், ஆக. 13:  பாபநாசம் அருகே உள்ள கோபுராஜபுரம் வாய்க்கால் தூர்வாரப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். பாபநாசம் வங்காரம்பேட்டை பேட்டை வழியாக கோபுராஜபுரம் வாய்க்கால் செல்கிறது. இந்த பாசன வாய்க்காலில் ஹோட்டல் உணவு கழிவுகள், வீடுகளின் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கோபுராஜபுரம் பாசன வாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைந்து தூர்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...