×

திருவரங்குளம் பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்

ஆலங்குடி, ஆக.13: ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் பெரியநாயகி அம்மன் உடனுரை அரங்குளநாதர் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.விழாவினையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. விழாவினையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியநாயகி அம்பாளை எழுந்தருளச்செய்து நான்கு வீதிகள் வழியாக சென்று கோயிலை வந்தடைந்தது. விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி போலீசார்  செய்திருந்தனர். பல மாதங்களாக இருவரும் சேர்ந்து தாக்கியதால் மயக்கமான நிலையில் இருந்த சண்முகத்தை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதியவரை தாக்கியவர்கள் பட்டுக்கோட்டை டெப்போவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குடியில் பரபரப்பு

Tags :
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...