×

அறையிலேயே சிறுநீர் கழித்த திருடர்கள்

திருட்டு நடந்த வீட்டில் மர்ம ஆசாமிகள் கதவை திறக்கவும், பீரோவை உடைக்கவும் சுமார் 10 கிலோ எடை கொண்ட கருங்கல்லை பயன்படுத்தி உள்ளனர். அறையின் கதவை உடைத்து, தரையில் இருந்த டைல்ஸ் கற்களை சேதப்படுத்தி, பீரோவை கீழே தள்ளி, கல்லால் பீரோவை உடைத்துள்ளனர். மேலும், அந்த அறையிலேயே சிறுநீர் கழித்து விட்டு சென்றுள்ளனர்.

Tags :
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...