×

விஷம் குடித்து பெண் தற்கொலை

அரியலூர், ஆக. 2: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள நாணாங்கூர் மேற்கு  தெருவை சேர்ந்தவர் கர்ணன் மனைவி மஞ்சுளா (42). இவருக்கு தொடர்ந்து  வயிற்றுவலி இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த மஞ்சுளா நேற்று முன்தினம்  வயலுக்கு தெளிக்க வைத்திருந்த விஷமருந்தை குடித்தார். இதையடுத்து அவரை  மீட்டு ஏலாக்குறிச்சி மாதாக்கோயில் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர்  மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தூத்தூர்  போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...