×

செய்யாறு அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!!

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் முருகனை போக்சோ சட்டத்தில் போலீஸ் கைது செய்தது.

Tags : Seiyaru , Seiyaru, student, sexual harassment, teacher arrested
× RELATED செய்யாறு அருகே அரசு...