×

ஹிஜாவு நிதி நிறுவன முறைகேடு வழக்கில் மேலும் 2 பேர் கைது..!!

சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன முறைகேடு வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 10க்கும் மேற்பட்டோர் கைதான நிலையில் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான கலைச்செல்வி, அவரது கணவர் கைது செய்யப்பட்டனர். தேடப்படும் முக்கிய நபர்களான அலெக்சாண்டர், மகாலட்சுமி ஆகியோரைத் தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

Tags : Hijau , Hijau financial institution fraud, 2 people arrested
× RELATED ஹிஜாவு நிறுவனத்தின் முக்கிய...