×

டெல்லியில் இளம்பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

டெல்லி: டெல்லியில் இளம்பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் மீது 800 பக்க குற்றப்பத்திரிகை ரோகிணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது ஏப்ரல் 13ல் பரிசீலனை செய்யப்படும் என்று ரோகிணி நீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லியில் ஆங்கில புத்தாண்டு அன்று அஞ்சலி என்ற இளம்பெண் கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

Tags : Delhi , Delhi, young girl, car, crime magazine
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...