×

புதுச்சேரி அடுத்த சுல்தான்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த சுல்தான்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுல்தான்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிய 2 பேர் G Pay-ல் பணம் அனுப்புவதாக கூறியுள்ளனர். தங்களிடம் G-Pay இல்லை என்று கூறிய பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Puducherry ,Sultanbett , Puducherry, petrol station employees, attacked
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...