×

உதகையில் குதிரை பந்தயத்துடன் 136-வது கோடை சீசன் தொடங்கியது..!!

நீலகிரி: உதகையில் குதிரை பந்தயத்துடன் 136-வது கோடை சீசன் தொடங்கியது. இன்று தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெறும் குதிரை பந்தயத்தில் 550 பந்தய குதிரைகள் பங்கேற்கின்றன. முக்கிய பந்தயமான 1,000 கின்னீஸ் ஏப்.14-ம் தேதியும், 2,000 கின்னீஸ் ஏப்.15-ம் தேதியும் நடைபெறுகிறது. நீலகிரி தங்கக் கோப்பைக்கான பந்தயம் மே 21-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தயங்களை காண சிறுவர்கள், பெண்கள் என அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

Tags : Breakfast, horse racing, summer season
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...