×

உழவர் குறைதீர் கூட்டத்தில் என்.எல்.சி விவகாரம் பற்றி பேச ஆட்சியர் தடை விதித்ததாக அன்புமணி கண்டனம்..!!

சென்னை: உழவர் குறைதீர் கூட்டத்தில் என்.எல்.சி விவகாரம் பற்றி பேச ஆட்சியர் தடை விதித்ததாக பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அடிப்படை சிக்கலான என்.எல்.சி நிலப்பறிப்பு பற்றி பேசக்கூடாது என்றால் எதற்காக உழவர் கூட்டம்? எனவும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Anbumani ,NLC , Cultivator Grievance Meeting, N.L.C., Atsiyar, Anbumani
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...