×

குறைந்த அளவு மருந்து இருப்பு வைத்திருப்பதால் மருத்துவர்களை தண்டிக்க முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: குறைந்த அளவு மருந்து இருப்பு வைத்திருப்பதால் மருத்துவர்களை தண்டிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறைந்த அளவிலான மருந்துகளை மருத்துவர்கள் இருப்பு வைத்திருப்பது என்பது குற்றமாகாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மீதான வழக்கில் நடவடிக்கை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

Tags : Supreme Court , Medicine Reserve, Doctor, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...