×

தமிழ்நாட்டில் மேலும் 8 மாவட்டங்கள்?: பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில்

சென்னை: 8 மாவட்டங்களை உருவாக்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 8 மாவட்டங்களை புதிதாக உருவாக்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அதிமுக எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரன் கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில் அளித்தார். ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைச்சர் பதில் கூறினார்.

Tags : Tamil Nadu ,Minister ,K.K.S.S.R. Ramachandran , Tamilnadu, 8 districts, Minister K. K. S. S. R.
× RELATED தேர்தல் பத்திரம் குறித்து வாய் திறக்க...