×

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 2 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சுரலகோடு, பேச்சிப்பாறையில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு, அரூர், வால்பாறையில் தலா ஒரு செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Pachiparai , Tamil Nadu, Bechiparai, 2 cm. the rain
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...