×

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆளுநர் ரவிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற கம்யூ. கட்சியினர் கைது..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆளுநர் ரவிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மார்க்ஸ் குறித்து ஆளுநர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காண்பித்து மார்க்சிஸ்ட் கம்யூ. எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags : Governor Ravi ,Rajapalayam ,Virudhunagar district , Rajapalayam, Alwanwar Ravi, Karupukkhodi, Com. Party members arrested
× RELATED பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து...