×

தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பதில்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும் என்று  அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். பேரவையில் பேசிய அமைச்சர், வார்டு மறுவரையறை தொடர்பாக அதிகாரிகள் குழு அமைத்து அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறினார். திருச்செங்கோடு நகராட்சிக்குபட்ட வார்டு எல்லைகளை மறுவரையறை அரசு முன்வருமா என ஈஸ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

Tags : Tamil Nadu ,Minister ,K. N.N. Nehru , Tamil Nadu, Ward Redelineation, Minister K.N. Nehru
× RELATED தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி...