×

சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகாரில் உதவி பேராசிரியர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகாரில் உதவி பேராசிரியர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஹரி பத்மன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.


Tags : Assistant Professor ,Chennai's Kalashethra College , A police case has been registered under 3 sections against the assistant professor in a complaint lodged by a former student of Chennai Kalashetra College
× RELATED அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள 7500...