×

சென்னை அருகே மதுரவாயிலில் பட்டாசுகளை நாட்டு வெடிகுண்டு போல் வெடிக்க வைத்த 4 பேர் கைது

சென்னை: சென்னை அருகே மதுரவாயிலில் பட்டாசுகளை ஒன்றாக ஒட்டி நாட்டு வெடிகுண்டு போல் வெடிக்க வைத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாட்டு வெடிகுண்டு வெடித்தது போன்று மக்களை அச்சுறுத்தியதால் அசோக், சுரேஷ்குமார், இளங்கோ, விஜய் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.



Tags : Maduravail ,Chennai , Chennai, Maduravai, crackers, homemade bomb, arrested
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...