×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை ஐகோர்ட் கிளை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Tags : ICourt ,Satankulam , Satankulam, Investigation, Status Report, ICourt Branch Order
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...