×

10 புதிய அரசு கல்லூரிகளுக்கு நிரந்தர கட்டிடங்கள்: உயர்கல்வித்துறை தகவல்

சென்னை: கடந்த 2 ஆண்டுகளில் புதிதாக தொடங்கப்பட்ட 20 அரசு கல்லூரிகளில் 10 கல்லூரிகளுக்கு நிரந்தர கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ரூ.128.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.



Tags : New Government, College, Permanent Buildings, Higher Education
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...