×

மதுராந்தகம் அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன் கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கடமலைபுத்தூர் பகுதியில் சரண்ராஜ் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

Tags : Madhurandakam , Liquor, cell phone shop, cell phone, robbery
× RELATED கட்டுமான தொழிலாளர் குடும்பங்களுக்கு...