×

ஜெயலலிதாவின் சொத்தில் பங்குகேட்டு, அவரது சகோதரர் எனக்கூறி மைசூரைச் சேர்ந்த 83 வயது முதியவர் வழக்கு

சென்னை: ஜெயலலிதாவின் சொத்தில் பங்குகேட்டு, அவரது சகோதரர் எனக்கூறி மைசூரைச் சேர்ந்த 83 வயது முதியவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 83 வயது முதியவர் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு ஏற்று ஐகோர்ட் மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் என்று ஐகோர்ட் தீர்ப்பளித்தது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் ஜெயலலிதாவின் அண்ணன் எனக்கூறி என்.ஜி.வாகதேவன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tags : Mysore ,Jayalalithah , Case of 83-year-old man from Mysore claiming share in Jayalalithaa's property, claiming to be her brother
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...