×

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்புக்கு ஏப்.3 வரை போலீஸ் காவல்

மதுரை: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்புக்கு ஏப்.3 வரை போலீஸ் காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை ஏப்.3 வரை காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தது மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக காஷ்யப் போலி வீடியோ வெளியிட்டார்.

Tags : Manish Kashyap , YouTuber Manish Kashyap remanded in police custody till April 3 for posting gossip video about migrant workers
× RELATED புலம்பெயர்ந்தவர்கள் தமிழ்நாட்டில்...