×

கோவையில் கல்குவாரிகளில் சட்டவிரோதமாக அதிக அளவு கனிமங்கள் எடுக்கப்படுவதாக புகார்..!!

கோவை: கோவையில் கல்குவாரிகளில் சட்டவிரோதமாக அதிக அளவு கனிமங்கள் எடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்ட கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குவாரிகள் உள்ளன. 80 சதவீதம் கல்குவாரிகள் அனுமதியின்றி சட்ட விரோதமாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : Kalguari , Coimbatore, quarries, minerals
× RELATED கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை