×

இரட்டை இலையின் ஒற்றை நாயகன்: அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

Tags : Edappadi Palaniswami ,AIADMK ,general secretary , The single hero of the double leaf: Palaniswami Palaniswami became AIADMK general secretary
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்