×

நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட்

சென்னை: மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த கார் விபத்து தொடர்பான வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு யாஷிகா ஆனந்த் ஆஜராகாததால் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.


Tags : Yashika Anand , Petition warrant for actress Yashika Anand
× RELATED போலீஸ்காரர் தவறாக நடக்க முயன்றார்: யாஷிகா ஆனந்த் பகீர்