×

மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான தடகள போட்டி: பதக்கங்களை குவித்த மாற்றுத்திறன் மாணவி!

விழுப்புரம்: மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான தடகள போட்டியில் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்ற விழுப்புரம் M.R.I.C.R.C பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி சுபஸ்ரீ, ஆட்சியர் சி.பழனியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.100, 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், நீளம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.

Tags : Madhea Pradesh , Athletics competition for differently-abled people held in Madhya Pradesh: A differently-abled student collected medals!
× RELATED ராஜஸ்தானில் கெலாட் அரசுக்கு சிக்கல்...