140 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக பிரதமர் மோடி எதன் அடிப்படையில் சொல்கிறார்?: எம்.பி. ஆ.ராசா கேள்வி

டெல்லி: 140 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக பிரதமர் மோடி எதன் அடிப்படையில் சொல்கிறார்? என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மக்களவையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: