அதானி விவகாரம்: நாடாளுமன்றதில் ஆம் ஆத்மி, பிஆர்எஸ் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: அதானி பங்குச்சந்தை மோசடியை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்கக்கோரி ஆம் ஆத்மி, பிஆர்எஸ் எம்.பி க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் பதாகைகளை ஏந்தி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Related Stories: