சேலம் காட்டூரைச் சேர்ந்த பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சேலம்: சேலம் அருகே காட்டூரைச் சேர்ந்த பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பிரபல ரவுடி அன்பழகன், கூட்டாளிகள் அஜித்குமார், மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Related Stories: