தமிழகம் மதுரை பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு நடந்தது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் Feb 09, 2023 ஆர். மதுரை பள்ளிவாசல் எஸ். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதுரை: மதுரை பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு நடந்தது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் .பயிற்சி தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ,இந்திய மாணவர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்