மதுரை பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு நடந்தது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார்

மதுரை: மதுரை பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பு நடந்தது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் .பயிற்சி தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ,இந்திய மாணவர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: