தமிழகம் விருதுநகர் அருகே சொக்கநாதன்புத்தூரில் தனியார் கல்குவாரியில் தவறி விழுந்து ஒருவர் பலி dotcom@dinakaran.com(Editor) | Feb 09, 2023 சொக்கநாதன்புதூர் விருதுநகர் விருதுநகர்: விருதுநகர் அருகே சொக்கநாதன்புத்தூரில் தனியார் கல்குவாரியில் தவறி விழுந்து ஒருவர் பலியானார். மாரிக்கனி என்பவர் உயிரிழந்த நிலையில் அவருடன் வேலை செய்த தென்காசியை சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை ரூ.1.35 கோடி டெண்டர் ஒதுக்கீடு: தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு: கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்
இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
ராகுலுக்கு பின்னால் நாடே நிற்கிறது பாஜ ஆட்சி வந்ததில் இருந்தே ஜனநாயகம் செத்து விட்டது: முத்தரசன் கடும் கண்டனம்