காரைக்கால் அருகே திருநள்ளாறில் மறுமணம் செய்வதாக பெண்ணிடம் ரூ.7.5 லட்சம் மோசடி

காரைக்கால்: காரைக்கால் அருகே திருநள்ளாறில் காவலர் குணசேகரன் விதவை பெண்ணை மறுமணம் செய்வதாகக் கூறி ரூ.7.5 லட்சம் மோசடி செய்துள்ளார். ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய காவலர் குணசேகரனை போலீசார் கைது செய்தனர்.  

Related Stories: