குற்றம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் மறுமணம் செய்வதாக பெண்ணிடம் ரூ.7.5 லட்சம் மோசடி Feb 09, 2023 திருநள்ளாறு காரைக்கால் காரைக்கால்: காரைக்கால் அருகே திருநள்ளாறில் காவலர் குணசேகரன் விதவை பெண்ணை மறுமணம் செய்வதாகக் கூறி ரூ.7.5 லட்சம் மோசடி செய்துள்ளார். ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய காவலர் குணசேகரனை போலீசார் கைது செய்தனர்.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!