தமிழகம் ஓசூர் அருகே கால்நடை பண்ணையில் தஞ்சமடைந்த காட்டு யானைகள் dotcom@dinakaran.com(Editor) | Feb 09, 2023 ஒசூர் கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கர்னூர் ஏரியில் இருந்த யானைகள் மீண்டும் கால்நடை பண்ணையில் தஞ்சம் அடைந்துள்ளது. காட்டு யானைகள் அரசு கால்நடை பண்ணையில் மீண்டும் தஞ்சமடைந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டது.
மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை ரூ.1.35 கோடி டெண்டர் ஒதுக்கீடு: தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு: கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்
இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
ராகுலுக்கு பின்னால் நாடே நிற்கிறது பாஜ ஆட்சி வந்ததில் இருந்தே ஜனநாயகம் செத்து விட்டது: முத்தரசன் கடும் கண்டனம்