சென்னை ஆவினில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Feb 08, 2023 ஆவின் தமிழ்நாடு அரசு சென்னை: ஆவினில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலாளர், துணை மேலாளர், தொழிநுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது.
இந்தியாவில் 18 மருந்துதயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்துசெய்து மருந்து கட்டுபாட்டு ஆணையம் உத்தரவு!
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தேர்வு: அண்ணாமலை, எல்.முருகன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாடு என்னும் பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 507 வாக்குறுதிகளில் 269 மட்டுமே நிறைவேற்றம்: திமுகவின் 2 ஆண்டு ஆட்சியில் 85% நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் பேச்சு.!
மகளிர் சுய உதவி குழுக்கள் விண்ணப்பித்த 15 நாட்களில் கடன் வழங்க நடவடிக்கை: இந்தாண்டு 30 ஆயிரம் கோடி கடன் இலக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
20 மாத காலம் ஆட்சியில் 117 பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது: நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பேச்சு