குற்றம் திருச்சி அருகே கொலை வழக்கில் 3 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Feb 07, 2023 திருச்சி திருச்சி: தெப்பக்குளம் மாரிஸ் திரையரங்கம் அருகே நேபாளத்தை சேர்ந்த இளைஞர் கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் கொலை தொடர்பாக பாலா, கணேசன், உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உதகை மாவட்டத்தில் நரிக்குழியாடா கிராமத்துக்கு செல்லும் குடிநீரில் மனித கழிவு கலக்க காரணமான 2 பேர் கைது
துபாயிலிருந்து 2 கிலோ தங்கம் கடத்தல் கொள்ளை நாடகமாடிய ‘குருவி’யை லாட்ஜில் அடைத்து சித்ரவதை: நிறுவன உரிமையாளர்கள் 4 பேர் கைது
கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை புதுப்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் போட்ட கொடூரம்: தற்கொலை நாடகமாடிய கணவன், மாமியார் கைது
நகை கொள்ளைப் போனதாக நாடகம் மேலாளர் உட்பட 3 பேர் கைது 3 கிலோ தங்கம் பறிமுதல்: போலீசார் அதிரடி நடவடிக்கை