குற்றம் திருச்சி அருகே கொலை வழக்கில் 3 பேர் கைது Feb 07, 2023 திருச்சி திருச்சி: தெப்பக்குளம் மாரிஸ் திரையரங்கம் அருகே நேபாளத்தை சேர்ந்த இளைஞர் கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் கொலை தொடர்பாக பாலா, கணேசன், உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு