தமிழகம் நெடுஞ்சாலை துறை பாலம் கட்டுமான பணியின்போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Feb 07, 2023 நெடுஞ்சாலைத் துறை மதுரை: மதுரை காமராஜர் பல்கலை. அருகே நெடுஞ்சாலை துறை பாலம் கட்டுமான பணியின்போது தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி முத்து ராஜா (33) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தென் இந்தியாவில் முதல் முறையாக சங்கரன்கோவில் அருகே 120 அடி உயர உலக அமைதி கோபுரத்தில் புதியதாக புத்தர் சிலைகள் அமைப்பு: புத்த துறவிகள் பங்கேற்பு
தமராக்கி மஞ்சுவிரட்டு, ஆவியூர் ஜல்லிக்கட்டில் திமிலை உயர்த்தி திமிறிய காளைகளை தீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்கள்
கொளுத்தும் வெயில் தாக்கத்திலிருந்து ஆடு, மாடுகளை பாதுகாக்க அசத்தல் ‘டிப்ஸ்’: விவசாயிகளுக்கு கால்நடைத்துறை அட்வைஸ்
கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு; கும்பக்கரை அருவியில் குளிக்க தடை: சுற்றுலாப் பயணிகள் 30 பேர் மீட்பு
இரட்டை ரயில் பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டின; கன்னியாகுமரி - சென்னைக்கு வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்படுமா?.. பிரதமர் வருகையால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
பொதிகை எக்ஸ்பிரஸ் வருகைக்காக மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில் மணிக்கணக்கில் காத்திருப்பால் அவதி: கால அட்டவணை மாற்றப்படுமா?
வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலில் தினசரி சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்: ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்ற கோரிக்கை
திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ரேக்ளா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்