நெடுஞ்சாலை துறை பாலம் கட்டுமான பணியின்போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மதுரை: மதுரை காமராஜர் பல்கலை. அருகே நெடுஞ்சாலை துறை பாலம் கட்டுமான பணியின்போது தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி முத்து ராஜா (33) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: