இந்தியா அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக செய்தி வெளியிட தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் dotcom@dinakaran.com(Editor) | Feb 07, 2023 அதானி உச்ச நீதிமன்றம் டெல்லி: அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக செய்தி வெளியிட தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதானி குழும நிறுவனத்தின் மீதான புகாரை செபி பரிசீலித்து உறுதி செய்த பிறகே வெளியிடலாம் என உத்தரவிடக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு முறையாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பு: ஒன்றிய அரசு
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராஜஸ்தான் அரசின் சுகாதார உரிமை மசோதா: அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை
தமிழ்நாட்டில் வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும்
காப்பீடு திட்டத்தில் வராதோர், சிவப்பு ரேசன் அட்டை இல்லாத நோயாளிகளுக்கு உயர் சிகிச்சைக்கு ஏப்.1 முதல் கட்டணம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு
அதானி குழும முறைகேட்டைத் தொடர்ந்து விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் : ஹிண்டன்பெர்க் நிறுவனம் அதிரடி
'மோடி என்று பெயருடையவர்கள் திருடர்கள் 'என அவதூறாக பேசிய வழக்கு : ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு!!
மறுபடியும் முதல்ல இருந்தா?.... அதிகரிக்கும் கொரோனா பரவல்.. பொது இடங்களில் கட்டாயம் முகக்கசவம் அணிய கேரள அரசு உத்தரவு!!