சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில் அதானி விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Related Stories: