காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 2,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 2,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினமும் 1000 நெல் மூட்டைகள் கூட கொள்முதல் செய்யப்படவில்லை என அவர் கூறினார்.

Related Stories: