சென்னை காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 2,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்: அன்புமணி கோரிக்கை dotcom@dinakaran.com(Editor) | Feb 07, 2023 அன்புமணி சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 2,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினமும் 1000 நெல் மூட்டைகள் கூட கொள்முதல் செய்யப்படவில்லை என அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் கட்டிடம் கட்ட தடையின்மை சான்று: பேரவையில் மதுரவாயல் எம்எல்ஏ கணபதி வலியுறுத்தல்
சர்வதேச வனநாள் விழாவில் வனத்துறை வளர்த்த ஆமை குஞ்சுகள் பெசன்ட் நகர் கடலில் விடப்பட்டன: அமைச்சர் பங்கேற்பு
அரசு சார்ந்த அனைத்து அலுவலகங்களையும் ஒன்றிணைத்து சோழிங்கநல்லூரில் ஒருங்கிணைந்த அரசு வளாகம்: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்
சென்னை மாநகராட்சியில் மின்கம்பிகளை புதைவடமாக அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்