சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | Feb 07, 2023 முதல் அமைச்சர் கெ ஸ்டாலின் சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான காவல்துறை அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். காவல்துறை அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் வழங்கினார்.
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் கட்டிடம் கட்ட தடையின்மை சான்று: பேரவையில் மதுரவாயல் எம்எல்ஏ கணபதி வலியுறுத்தல்
சர்வதேச வனநாள் விழாவில் வனத்துறை வளர்த்த ஆமை குஞ்சுகள் பெசன்ட் நகர் கடலில் விடப்பட்டன: அமைச்சர் பங்கேற்பு
அரசு சார்ந்த அனைத்து அலுவலகங்களையும் ஒன்றிணைத்து சோழிங்கநல்லூரில் ஒருங்கிணைந்த அரசு வளாகம்: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்
சென்னை மாநகராட்சியில் மின்கம்பிகளை புதைவடமாக அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்