ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.64,500 பறிமுதல்

ஈரோடு: ஈரோட்டில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.64,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.64,500 பணம் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: