சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்

சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் செல்கின்றன. காலை 7 மணிக்கு மேலும் பனிமூட்டம் நிலவுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமம்பட்டு வருகின்றனர்.

Related Stories: