உலகம் துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவு dotcom@dinakaran.com(Editor) | Feb 06, 2023 துருக்கி அங்காரா: துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 3வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவாகியுள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
பெல்ஜியம் சாக்லேட்டில் உருவான வண்ண ஈஸ்டர் முட்டைகள்: சமையல் கலைஞர்கள் வடிவமைத்த முட்டைகளை ரசித்த மக்கள்