மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடைக்கோரிய வழக்கில் ஆட்சியர் அறிக்கை தர உத்தரவு

மதுரை: மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் செயல்பட இடைக்கால தடைக்கோரிய வழக்கில் ஆட்சியர் அறிக்கை தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹென்றி திபேன் எனபவர் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை வழக்கை பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Stories: