துருக்கி நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு

துருக்கி: துருக்கி நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,323 பேர் காயம் அடைந்துள்ளனர். 1,710 கட்டிடங்கள் சேதம் அடைந்ததாக துருக்கி துணை அதிபர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related Stories: