சென்னை கூவத்தூர் மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் dotcom@dinakaran.com(Editor) | Feb 06, 2023 கூவத்தூர் செங்கல்பட்டு: கூவத்தூர் அருகே 6 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தினர். கடலரிப்பை தடுக்கக் கோரியும், மின் இறங்குதளம் அமைக்கக் கோரியும் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: பொது, வேளாண்மை பட்ஜெட் 3ம் நாள் விவாதம் நடக்கிறது
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய மக்கள் ஆதரவு தர வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கொரோனாவுக்கு பின் நுரையீரல் தொற்று, ஞாபக மறதி சுவாச பிரச்னை அதிகரிப்பு: அப்போலோ மருத்துவமனை கருத்தரங்கில் தகவல்
வருங்கால வைப்பு நிதியில் இருந்து உயர்த்திய ஓய்வூதிய பணத்தை எடுப்பதை எளிதாக்க வேண்டும்: ஓஎன்ஜிசி அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்
நில அளவர் தேர்வை ஒரே மையத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சி முறைகேடு நடந்ததா என விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
கல்லூரியில் சேர்ந்து ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிக்க உதவிட கோரி மெரினா கடற்கரையில் வயலின் வாசித்த மாணவன்: மனிதாபிமானத்துடன் நிதி கொடுத்த போலீஸ்
வரலாற்றில் முதன்முறையாக 18.36 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடக்கவில்லை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
போதையில் போக்குவரத்து காவலர் மீது கார் மோதிய விவகாரம் குற்றவாளியை கைது செய்யாமல் இருக்க ரூ.27 லட்சம் லஞ்சம்?...உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு