நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

டெல்லி: அதானி நிறுவனத்தின் முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். காங்கிரஸ். திமுக, கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட 16 கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: