டெல்லி: அதானி நிறுவனத்தின் முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். காங்கிரஸ். திமுக, கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட 16 கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.