சென்னை: பூண்டி ஏரியில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் புழல் ஏரிக்கு நேற்று 80 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று முற்றிலும் நின்றது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 3,174 மில்லியன் கன அடியாக உள்ளது.